
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே முடி திருத்தும் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி விஸ்வநாததாஸ் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராஜேந்திரன் (40). முடி திருத்தும் தொழிலாளியான இவரது மனைவி பாண்டியம்மாள் (31) .
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6ymxwq8
0 Comments