Crime

சென்னை: திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக ஐ.டி. பிரிவு நிர்வாகி செ்ன்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

வேளச்சேரி, விஜயநகரைச் சேர்ந்தவர் சதீஷ் (35). திமுக ஐ.டி. பிரிவு அமைப்பாளராக உள்ளார். இவர் நேற்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்தார். பின்னர் ஆணையர் அலுவலக நுழைவு வாயிலில் வைத்து திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ay601Uu

Post a Comment

0 Comments