Crime

புதுச்சேரி: புதுச்சேரியில் கொட்டும் மழையில் வீட்டுக்குள் புகுந்து வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் வடக்கு பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (22). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் பாலாஜி (எ) பாலகிருஷ்ணன் (21), சத்தியவாசகன், பட்சி (எ) தினேஷ்குமார் உள்ளிட்ட 8 பேருடன் தனது வீட்டில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WewioCj

Post a Comment

0 Comments