Crime

ஆவடி: ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 12 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட செவ்வாப்பேட்டை, பூந்தமல்லி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களை ஒழிக்கவும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/E57tpfm

Post a Comment

0 Comments