Crime

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மின்வாரிய ஊழியரைக் கொலை செய்துவிட்டு விபத்துபோல் நாடகமாடிய அவரது மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சுழி அருகே உள்ள அணிக்கலக்கியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (45). கடந்த ஆண்டு மின்வாரியத் துறையில் பணி கிடைத்து மதுரை அரசரடியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த 2-ம் தேதி இரவு திருச்சுழி சாலையில் காரேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுக்கள் திருச்சுழி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MKQ8c6p

Post a Comment

0 Comments