Crime

திருநெல்வேலி: தமிழகத்தில் முதன்முறையாக கொடூர குற்றச்செயலில் ஈடுபட்ட இளஞ்சிறார் மீதான வழக்கு, திருநெல்வேலி இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இருந்து மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இளஞ்சிறார்கள் நீதிபரிபாலன சட்டத்தின்படி (JJ Act), 18 வயதுக்கு உட்பட்ட இளஞ்சிறார்கள் கொடூரக் குற்றங்களில் (Heinous Offence) ஈடுபட்டு இருந்தால், அவர்கள் மீதான வழக்கு விசாரணை இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் (Juvenile Justice Board) நடைபெற்று வந்தது. இந்த நீதிக் குழுமத்தில் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரையே தண்டனை விதிக்கப்படும் நிலையுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/k8qdIcb

Post a Comment

0 Comments