Crime

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீஸார் கைது செய்தனர்.

பாலக்கோடு வட்டம் கெண்டேஅள்ளி அடுத்த பன்னிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் சரவணன் (49). விவசாயியான இவர், தனது விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாரண்டஅள்ளி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ்குமார் தலைமை யிலான போலீஸார் ஆய்வு நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OoTiQHk

Post a Comment

0 Comments