
தொழிலதிபர் ராஜேஷ் கடத்தல் வழக்கில் ஆஜராகுமாறு காவல் உதவி ஆணையருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை சிலர்கடத்தி, மிரட்டி, அவர்களது சொத்துகளை அபகரித்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட தொழிலதிபர் கடந்த 2019-ம் ஆண்டு புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jPI7w8D
0 Comments