Crime

உதகை: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேகடந்த வாரம் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சரத்குமார் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், எருமாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் அமரன் என்ற காவலர் கஞ்சாவைக் கொடுத்து விற்கச் சொன்னதாக கூறினார்.

இதையடுத்து, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உத்தரவின்பேரில், தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், 4 போலீஸார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QjH9ufm

Post a Comment

0 Comments