
ராஜபாளையத்தில் முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வீட்டில் இருந்த ரூ.500 கோடி மதிப்பிலான கடன் ஆவணங்கள், பொருட்கள், நகைகள் திருடு போனதாக தகவல் வெளியாகி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால்(75). இவரது மனைவி குருபாக்கியம்(68). இவர்களது இரு மகன்களும் வெளியூர்களில் பணிபுரிகின்றனர். ராஜகோபால் தனியார் நிறுவன மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராஜபாளையத்தில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MPhcas7
0 Comments