
’வேலைக்கு போ, பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம்’ என அறிவுரை கூறிய சித்தப் பாவை கொன்ற வழக்கில் இளைஞருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
தூத்துக்குடியைச் சேர்ந்த விவசாயி மாடசாமி. இவரது அண்ணன் மகன் சேகர் என்ற ராஜசேகர். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தையிடம் கூறினார். அதற்கு அங்கிருந்த மாடசாமி, முதலில் வேலைக்கு போ, அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். இதனால் சித்தப்பா மாடசாமி மீது சேகர் கோபத்தில் இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hr4iK9m
0 Comments