Crime

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.20 லட்சத்தை இழந்த பெயின்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பலர்தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து, இந்த விளையாட்டை நிரந்தரமாக தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில், மணலியில் மீண்டும் இது போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன் குறித்த விவரம் வருமாறு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GyMjuAO

Post a Comment

0 Comments