Crime

புதுச்சேரி: புதுச்சேரி பிருந்தாவனம் காமராஜ் சாலையில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் அனுமதியின்றி ‘ஸ்பா' இயங்குவதாக கோரிமேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீ ஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பாலியல் தொழில் நடப்பது தெரிய வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4KvfHPd

Post a Comment

0 Comments