Crime

வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த சேர்ப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சுரேஷ் (41) இவர், நேற்று காலை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘கடந்த 10 ஆண்டுகளாக லாரி ஓட்டுநராக வேலை செய்து எனது குடும்பத்தை கவனித்து வருகிறேன். எனது குடும்பத்தில் 5 பேர் உள்ளனர். எனது வருமானத்தை நம்பிதான் குடும்பத்தினர் உள்ளனர். இந்நிலையில், ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் 3 பேரிடம், குடும்ப தேவைக்காக ரூ.20,000 கடன் வாங்கியிருந்தேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/N7feWih

Post a Comment

0 Comments