Crime

சென்னை: சென்னையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ஒரே வாரத்தில் 71 கிலோ குட்கா புகையிலையை பறிமுதல் செய்து 182 பேரை கைது செய்துள்ளனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை மூலம் சிறப்பு சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு காவல் நிலைய எல்லைகளில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸார் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/V8kKdyw

Post a Comment

0 Comments