
வேடசந்தூர்: வேடசந்தூரில் கஞ்சா விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர், போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது வேன் மோதி உயிரிழந்தார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி(35), இவரது மனைவி கலையரசி(30). இருவரும் வேடசந்தூர் அருகே வி.எல்லைப்பட்டி கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pDfx5Mt
0 Comments