
பொன்னேரி: சோழவரம் அருகே தப்பியோடிய கைதி மீண்டும் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள நெற்குன்றம் ஊராட்சியின் 1-வது வார்டு உறுப்பினர் பாப்பாத்தி அம்மாள். செக்கஞ்சேரி கிராமத்தில் வசித்து வரும் அவரது வீட்டின் மீது கடந்த 1-ம் தேதி, மர்ம நபரால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு. அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதுகுறித்து, சோழவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், பாப்பாத்தி அம்மாளின் மகன் மீதான முன்விரோதத்தில் விக்னேஷ் என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uAlk4UQ
0 Comments