
கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் அருகே, பொதுமக்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் வழக்கறிஞர் மற்றும் கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
கேளம்பாக்கத்தை அடுத்த தையூர், குப்பம்மாள் நகரைச் சேர்ந்தவர் சங்கர் (60). பெயின்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் கேளம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XuhaQGN
0 Comments