
சென்னை: தந்தையின் கையை வெட்டிய ரவுடியை, 21 ஆண்டுகளுக்கு பின்னர் மகன்கள் பழி தீர்த்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை, புளியந்தோப்பு, டாக்டர் அன்சாரி 5-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆலி சுரேஷ் (49). இவர் நேற்று முன்தினம் இரவு புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழி மறித்த கும்பல், கத்தியால் தாக்கிக் கொலை செய்து விட்டு தப்பியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zByLj3v
0 Comments