
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் காரில் சென்றவரை வழிமறித்து தாக்கி ஆயிரம் ரூபாயை பறித்த இளைஞரை பிடித்து காவல் துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பழைய காவல் நிலைய வீதியில் வசிப்பவர் மணிகண்டன்(42). இவர், பெருங்குளத்தூர் கிராமத்தில் வசிக்கும் நண்பர் ஏழுமலைக்கு சொந்தமான காரை எடுத்துக் கொண்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XH9NRT5
0 Comments