
கடலூர்: புவனகிரி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் மனைவி சீத்தா (45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/q09UAgi
0 Comments