Crime

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மளிகை கடையில் ஏமாற்றி பொருள் வாங்கியதாக இளைஞரை கட்டி வைத்து, உடம்பில் மிளகாய்த் தூள், உப்பு கொட்டி தாக்கியதாக 10 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலத்தை அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி டேவிட். இவர்விருத்தாசலம் அரசு மருத்து வமனை அருகே உள்ள ஒரு கடையில், போலியாக பில் தயாரித்து மளிகை பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/28yaLt5

Post a Comment

0 Comments