Crime

போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த நரேந்திரகுமார் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், என் வீட்டில் தங்கியிருந்த உறவினர் விஜயகுமார் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு திருமணமான பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு தலைமறைவாகினர். அப்பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின்பேரில் ஆர்.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் தனது கணவருடன் செல்ல மறுத்து தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். பிறகு இருவரும் மீண்டும் தலைமறைவாகி விட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uKUDymM

Post a Comment

0 Comments