Crime

கனடாவில் வேலை வாங்கிக் கொடுப்பதாக கூறி சேலம் இளைஞரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் தொடர்பாக சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி பழைய தபால் நிலையம் அருகே வசித்து வருபவர் சுந்தரம். இவரது மகன் விஜய சரவணன் (26). கடந்த ஏப்ரல் மாதம் இவரை அவரது மெயில் முகவரியில் தொடர்பு கொண்ட ஒருவர், கனடாவில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய விஜய சரவணன், மெயிலில் கேட்கப்பட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/heuzay2

Post a Comment

0 Comments