Crime

வேலூர்: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கியதாக ரூ.97 லட்சம் மோசடி செய்த கூட்டுறவு வங்கியின் பெண் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி (38) என்பவர், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mNEvC35

Post a Comment

0 Comments