
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணத்தில் ரூ.75 லட்சம் வரதட்சணை வாங்கி ஏமாற்றிய இளைஞருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை வசந்தபுரி நகரைச் சேர்ந்தவர் சோலை மகன்சோலை கணேசன் என்ற கணேசன்(36). இவருக்கும், சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவரும், சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று வேலை செய்தவருமான ஆரோக்கிய மேரிக்கும்(36) சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SYzFwCo
0 Comments