Crime

காஞ்சிபுரம்: சென்னை, போரூர் ஆர்.ஏ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுராஜ் என்கிற சுராஜ்குமார் (35). இவர் புதுநல்லூர் கிராமத்தில் உள்ள ரப்பர் தயாரிப்பு நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார்.

அதே நிறுவனத்தில் மற்றொரு செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தவர் செந்தூர்பாண்டி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ky28WV7

Post a Comment

0 Comments