Crime

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மீனவ பெண் கொலை வழக்கில் 6 ஒடிசா மாநில இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ட்ரோன் கேமராவை பயன்படுத்தி நேற்று ஆய்வு செய்தனர்.

ராமேசுவரத்தில் உள்ள வடகாடுமீனவ கிராமத்தைச் சேர்ந்த பாசி சேகரிக்கும் 45 வயது மீனவப் பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உறவினர்கள், கிராம மக்கள் ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தொடர் சாலை மறியல்போராட்டத்தில் நேற்று முன்தினம்(மே 25) ஈடுபட்டனர். மேலும் வடகாட்டில் இருந்த இறால் பண்ணையும் அடித்து நொறுக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1Y0rqae

Post a Comment

0 Comments