Crime

சென்னை: சென்னையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேலத்தில் தலைமறைவாக இருந்த 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர்(30).மத்திய சென்னை மாவட்ட பாஜக எஸ்சி பிரிவு தலைவராக இருந்த இவருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், துப்பாக்கி ஏந்தியபோலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/puKHB2N

Post a Comment

0 Comments