
சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையில் இளைஞரிடம் கத்திமுனையில் நகையை பறித்த 4 பேர் கும்பலை நீலாங்கரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (30).இவர் சென்னையில் தங்கி, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். இந்நிலையில், இவர் கடந்த 9-ம் தேதி தனது திருமண அழைப்பிதழை உறவினர் வீட்டில் கொடுத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1LbeRmH
0 Comments