Crime

வேலூர்: ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணா மலைக்கு அரசுப் பேருந்தில் 16 கிலோ கஞ்சா கடத்திய 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

வேலூர் மண்டல கலால் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் இளங்கோவன், உதவிஆய்வாளர் சங்கர், சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வபதி மற்றும் காவலர்கள் சிவக்குமார், ரங்கநாதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்று காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருப்பதியில் இருந்து வேலூர் வழியாக திருச்சி செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்தில் சோதனையிட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TMqzUpu

Post a Comment

0 Comments