
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே சாலை யோரம் நிறுத்தப்பட்டிருந்த மினிலாரியில் இருந்து ரூ.32 லட்சம் மதிப்பிலான ஆட்டோ உதிரிபாகங்களை திருடிச்சென்ற இளைஞரை தனிப்படை காவல் துறையினர் 6 மணி நேரத்தில் கைது செய்தனர்.
சென்னை துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச் சலம். இவர், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r08lTtx
0 Comments