Crime

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மீனவப் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உறவினர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த இறால் பண்ணை அடித்து நொறுக்கப்பட்டது. 6 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராமேசுவரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண், கடலோரப் பகுதியில் கடல்பாசி சேகரிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கணவன், 3 மகள்கள் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eCOwn8b

Post a Comment

0 Comments