Crime

சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டது ஏன்? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை யைச் சேர்ந்தவர் பாலச்சந்தர்(30). மத்திய சென்னை மாவட்ட பாஜக எஸ்சி பிரிவு தலைவராக இருந்தார். முன்விரோதம் காரணமாக அச்சுறுத் தல் இருந்ததால் கீழ்ப்பாக்கத்தில், மனைவி பிள்ளைகளுடன் வசித்துவந்தார். உயிருக்கு தொடர் அச்சுறுத்தல் இருந்ததால் பாலச்சந்தருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு 24 மணி நேரமும் வழங்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FINkVX2

Post a Comment

0 Comments