Crime

மதுரை: மதுரை சொக்கிகுளம் கமலா 2-வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணாராம்(73). தொழிலதிபர். இவரது மனைவி பங்கஜவல்லி(68). இவர்களுக்கு குழந்தை இல்லாததால் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிவேதா என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர்.

இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நிவேதா காரைக்குடி மானகிரியைச் சேர்ந்த ஹரிகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pJa04KB

Post a Comment

0 Comments