
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே நண் பரைக் கொன்று புதைத்தவரை, போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத் தனர்.
உளுந்தூர்பேட்டையை அடுத்த களமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(40). 6 மாதங்களுக்கு முன்பு பாண்டியன் திடீரென மாயமாகியுள்ளார். இதை யடுத்து பாண்டியனின் சகோதரர் குமார் என்பவர் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித் தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yDu8pYT
0 Comments