
தி.மலை அடுத்த நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் வசிப்பவர் மணி. இவர், தனது குடும்பத்துடன் விவசாய நிலத்துக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது அவர், தனது வீட்டை பூட்டிவிட்டு, அதன் சாவியை மறைவான இடத்தில் வைத்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் நிலத்தில் இருந்து தனித்தனியே இரவு வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது வீட்டின் கதவு திறந்திருந்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்கு முன்னால் வந்தவர்கள் திறந்திருக்கலாம் என்ற அடிப்படையில், அவர்கள் இருந்ததாக தெரியவருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9RKIPjY
0 Comments