Crime

கடலூர்: கடலூரில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் சின்னபாபு சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம் மகள் தனலட்சுமி (19). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் வணிகவியல் முத லாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை கல்லூரியின் கழிவறையில், தூக் கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tzW3oxi

Post a Comment

0 Comments