Crime

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கந்தப்பக்கோட்டை கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஆதித்யன் என்பவர், மினி லாரியில் கந்தப்பக்கோட்டைக்குச் சென்று மீன் வியாபாரம் செய்துள்ளார்.

அப்போது அந்த வழியாகச் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த கலைவாணன் என்பவர், வாகனத்தை ஓரமாக நிறுத்தி வியாபாரம் செய்யுமாறு கூறினார். இதனால் இவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் கலைவாணனின் இருசக்கர வாகனத்தை ஆதித்யன் சேதப்படுத்தினார். பதிலுக்கு மினி லாரியை சிலர் சேதப்படுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1EnWCFe

Post a Comment

0 Comments