Crime

மதுரை: மனைவியின் மிரட்டல் காரணமாக கணவனுக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கம்பத்தைச் சேர்ந்த நாராயணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனக்குத் திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், எனது மனைவியின் நண்பரும், அவரது தந்தையும் மார்ச்மாதம் என்னை வீடு புகுந்து தாக்கினர். இது பற்றி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pahuO9m

Post a Comment

0 Comments