Crime

திருப்பத்தூர்: ஓடும் ரயிலில் நகை தொழிலாளர்கள் முகத்தில் ‘பெப்பர் ஸ்பிரே’ அடித்து 5 கிலோ எடையுள்ள தங்கத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக இருவரை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுராம் (45). இவர், சென்னை, காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் நகைக்கடைகளில் ஆபரண தங்க நகைகள் ஆர்டர் எடுத்து, நகைகளை செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும், கோவை செல்வபுரத்தில் நகை பட்டறையும் நடத்தி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Vsk0pS8

Post a Comment

0 Comments