Crime

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை ஹரி நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ராகுல்(19). இவரது சடலம் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள பழைய கிளாஸ் பேக்டரி சாலையில் கிடந்தது. யாரோ அவரைக் கொலை செய்திருந்ததும் தெரியவந்தது.

தகவலறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீஸார் ராகுல் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JEagUXW

Post a Comment

0 Comments