
தாம்பரம்: புட்டு வாங்கிய போலீஸிடம் காசு கேட்டால், இளைஞர்கள் இருவரை சிட்லபாக்கம் போலீஸார் கைது செய்துள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குரோம்பேட்டை, ராதா நகர் பிரதான சாலையில், சிட்லபாக்கம் போலீஸார் கடந்த 1-ம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, செல்போனில் பேசியபடியே விக்னேஷ்வரன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரை, பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சுரேஷ் தடுத்து நிறுத்தி வாகனத்தின் சாவியை எடுத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/b3cG4Fa
0 Comments