Crime

சென்னை: சென்னையில் பேருந்து வழித்தடம் தொடர்பாக மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படுகின்றன. ‘ரூட் தல’ மோதல் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பாக மோதலில் ஈடுபட்டனர். அவர்களிடமிருந்து பட்டாக் கத்திகள் மற்றும் காலி மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9JhFTGo

Post a Comment

0 Comments