இலங்கையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அத்தியாவசிய இறக்குமதி செய்ய, இலங்கைக்கு 75 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி அவசரமாகத் தேவைப்படுவதாகக் கூறினார்.
source https://zeenews.india.com/tamil/world/petrol-left-for-only-one-day-new-sri-lanka-pm-warns-country-393138
0 Comments