Crime

சிதம்பரம் அருகே கல்லூரி மாணவிதற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அந்தப் பெண்ணின் காதலனை போலீஸார் கைது செய் தனர்.

சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்த வர் கிருஷ்ணன். இவரது மகள் அஜினாதேதி (21). இவர் சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ளஅரசு கலைக் கல்லூரியில் எம்எஸ்சிமுதலாம் ஆண்டு படித்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tSObhCD

Post a Comment

0 Comments