Crime

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே தெரு நாய்களை அடித்து கொன்ற 2 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர்.

தஞ்சாவூர் அருகே திருமலை சமுத்திரத்தில் தனியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு நடந்து வரும் கட்டிடப் பணிகளில் சென்ட்ரிங் வேலை பார்க்கும் குமார்(38), மனோகர்(52) மற்றும் இருவர் சேர்ந்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 தெருநாய்களை அடித்து கொன்று புதைத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iZdN9jJ

Post a Comment

0 Comments