
குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடுபோனது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் நகரம் மற்றும் கிராமிய காவல் நிலையங்களில் புகார் அளித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pO9avw4
0 Comments