Crime

திருப்பத்தூர்: ‘ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ மூலம் ரயில்களில் கடத்தி வரப்பட்ட 165 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே டிஎஸ்பி குணசேகரன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் கஞ்சா கடத்தலை முழுமையாக தடுக்க ‘ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ மூலம் மாநிலம் முழுவதும் கஞ்சா சோதனை நடத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி, கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரை "ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0" தேடுதல் வேட்டை மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UIn1L8r

Post a Comment

0 Comments