
கோவை: கோவை அருகே, முன்விரோதம் காரணமாக, சிறுவன் உட்பட மூன்று பேரை கடத்திய நால்வரை கோவில்பாளையம் போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஹோலி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷாஸாத். பழைய எலக்ட்ரிக்கல் பொருள் ஸ்கிராப் தொழில் செய்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JhpyI3u
0 Comments